பணி நிரந்தரம் செய்திடுக!

img

ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திடுக! கடலூரில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) கடலூர் கிளை  சார்பில் கேப்பர்மலையில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சிறப்புத் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தலைமையில் செவ்வாயன்று (ஜூலை 16) நடைபெற்றது.